என் இனிய காதலியே
என்னுள் வாழும் உயிர் மூச்சே
உன் புன்னகை கலந்தேதான்
உன்னுள் உறைந்து விட்டேன் நான்
உன் அழகினை ரசிக்க
என் இருகண்கள் -உன்னுடன் வாழ
காலம் பலகாத்திருக்கும் காதலனாக
கன்னி உன்னை அடைந்திடவே!
என்னவென்று சொல்ல என் மனதை
கண்முன்னே உன்னை நிறுத்தி - தினமும்
கண்டுகளிக்க ஆவல் இதுஎந்தனின் கூவல்
என்று விருந்தளிப்பாய் என்னிரு கண்களுக்கு
1 கருத்து:
superrr...
கருத்துரையிடுக