Tamil kavithai
Home
General-knowledge
Computer Support / Service Center
R.Kamarajan
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 4 ஏப்ரல், 2009
காதல் தீ
தேனிலும் இனிய சுவையே
அதனைத் தேடிடும் இந்த மனமே
இன்பக் காதல் தோன்றும் கணமே
எந்தன் தோள்களில் உந்தன் உறவே
கண்டிருந்த போதே கொண்டு
சென்றாய்
என் மனதை ! என் செய்தாய் !
நெஞ்சத்தில் வைத்தாயோ? அல்லது நெஞ்சில்
தீ வைத்தாயோ? அறியாது தவித்தேன் நான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக