இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஏப்ரல், 2009

காதல் தீ

தேனிலும் இனிய சுவையே
அதனைத் தேடிடும் இந்த மனமே
இன்பக் காதல் தோன்றும் கணமே
எந்தன் தோள்களில் உந்தன் உறவே
கண்டிருந்த போதே கொண்டு சென்றாய்
என் மனதை ! என் செய்தாய் !
நெஞ்சத்தில் வைத்தாயோ? அல்லது நெஞ்சில்
தீ வைத்தாயோ? அறியாது தவித்தேன் நான் !

கருத்துகள் இல்லை: